இருளர் இன மக்கள் போராட்டம்

img

இருளர் இன மக்களுக்கு ஜாதி சான்றிதழ் வழங்கிட வலியுறுத்தி ஆட்சியரிடம் மனு அளிக்கும் போராட்டம்

நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் வட்டம் ஆயில்பட்டி, கார்கூடல்பட்டி மங்களபுரம் ஊராட்சிக்கு உட்பட்ட கிராமங்களில் பரம்பரை பரம்பரையாக வசித்து வரக்கூடிய இருளர் இன மக்களின் குழந்தைகளுக்கு ஜாதி சான்றிதழ்கள் வழங்க கேட்டும், இலவச வீட்டுமனை பட்டா வழங்க வலியுறுத்தியும், நாமக்கல் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்கும் போராட்டம் நடைபெற்றது .